ஆலயங்களுக்கான மித்ரா உதவி தொகை; ஆலயங்களுக்கு முறையாக சென்றடைந்துள்ளது

06.06.2021- கடந்தாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்றினால் அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவினால் பொதுமக்கள் ஆலயங்களுக்கு செல்ல இயலாத […]

பூக்கடைகளைத் திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!

06.06.2021 முழு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் பூக்கடைகளைத் திறக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர் […]

தடுப்புக் காவலில் நிகழும் மரணங்கள்: சுயேட்சை ஆணையத்தை விரைந்து அமைக்க வேண்டும்

1.06.2021- போலீஸ் தடுப்புக் காவலில் நிகழும் மரணங்கள் குறித்து விசாரிக்க புகார் மற்றும் போலீஸ் முறைகேடு சுயேட்சை ஆணையம் (IPCMC) […]

முழு எம்.சி.ஓ : ஆலயங்களில் நித்திய பூஜை நடத்தலாம்; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

31.05.2021 – நாளை 01.06.2021ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு (எம்.சி.ஓ) காலத்தில், ஆலயங்களில் […]