நன்மை தரும் குரு வழிபாடு – “ஓம் நமோ பகவதே ஜெகநாதாய”

வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் குடும்பத்திற்கும் தனி மனிதனின் மன அமைதிக்கும் சிறந்த மருந்தாக அமையும்.

அரசாங்கத்தின் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறி ஆலயத்தில் சிறப்பு பூஜையா?– மலேசிய இந்து சங்கம் கண்டனம்!

23 மார்ச் 2020 – கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பிறப்பித்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை […]

கோவிட் -19 தொடர்பில் ஆலயங்களுக்கு முக்கிய அறிவிப்பு

17.03.2020 நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நாட்டு பாதுகாப்பு […]

கொரோனா வைரஸ்: வழிப்பாட்டு தளங்களில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை; பெருங்கூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது – மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து..!

மார்ச் 12, 2020- உலக மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸின் தாக்கம் மலேசியாவிலும் […]