நுண்ணுயிர் கிருமிகளை அழிக்க கூடிய சக்தி வாய்ந்தது ஆலய மணி..! நித்திய பூஜையின்போது 108 முறை ஒலிக்க செய்வோம்..!

இந்து சமயம் வெறும் சமயம் மட்டுமல்ல. அது வாழ்வியல் நெறி. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் இந்து சமயம் சார்ந்த அனைத்து […]

நன்மை தரும் குரு வழிபாடு – “ஓம் நமோ பகவதே ஜெகநாதாய”

வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் குடும்பத்திற்கும் தனி மனிதனின் மன அமைதிக்கும் சிறந்த மருந்தாக அமையும்.

அரசாங்கத்தின் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறி ஆலயத்தில் சிறப்பு பூஜையா?– மலேசிய இந்து சங்கம் கண்டனம்!

23 மார்ச் 2020 – கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பிறப்பித்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை […]

கோவிட் -19 தொடர்பில் ஆலயங்களுக்கு முக்கிய அறிவிப்பு

17.03.2020 நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நாட்டு பாதுகாப்பு […]